sabato 30 gennaio 2010

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

Tamil Eelam நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று இணையத்தின் கூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam -  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

மாதிரி அடையாளச் சான்றிதழ்

 

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???- Arugan

Nessun commento:

Posta un commento