venerdì 24 settembre 2010

இலங்கைத் தூதராலய நடமாடும் சேவை 2010

UNGA Mobile Servis 009 இலங்கை தூதராலயத்தில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யத்தேவையிருப்போர்கள் கவனத்தில் கொள்ளவும்.

இந்த மாதக் கடைசியில் "றெஜிஜோ" மாவட்டத்தில் தமிழர்கள் தமது ஆவணத்தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஆயத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதற்கான முன் ஆயத்தங்களை தமிழர்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், ஆவணங்களை மீழப் பெறத்தேவையிருப்போர்கள் முன்கூட்டி தமது தகவல்களை அறிவித்து அன்றையதினம் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றீர்கள்.

UNGA

அறிவிதல் 2010/0021

venerdì 17 settembre 2010

புலிகளின் இழப்பை புலத்திலிருந்தே தமிழழ் அரசியல் வாதிகள் மீட்டுக்கொள்ள வேண்டும்… அருகன்

cameradeideputatiaulabig22 கடந்த முப்பது வருடத்தில் இலங்கை அரசு கைக்கொள் ளாத தந்திரங்களை இப்போது கைக்கொண்டு வருகின்றது. அதுவாகில், இத்தனை வருடமும் அரசியல் வாதிகளுக்கும் சமூகத்தில் அந்தஸ்து உடையவர்கள் என்று கருதப்படுவோருக்குமே (கல்வி, சேவை, அறிவு) அவைகளில் முன்னிருப்புக்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுக்காலத்தில், புலிகள் அங்கத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரதம விருந்தினராக தளபதிகள் என்று அழைக்கப்பட்டவர்களே இருத்தப்பட்டனர். சீருடை தரிக்காலிட்டாலும் இது ஒரு இராணுவ அதாவது ஆயுதக்கட்டமைப்பிலேயே கட்டப்பட்டிருந்தது. அதே போக்கை இன்று இலங்கை அரசும் கைக்கொண்டு எந்த நிகழ்ச்சியானாலும் அது இராணுவ தலையீடில்லாமலும் பௌத்த தலையீடு இல்லாதமலும் இடம்பெற மாட்டாது என்றாகிவிட்டது. இந்த “படிப்பினையினை சிங்களவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகளே???” இதன் காரணமே இராணுவத்தினர் இன்னும் தமிழழ்ப்பிரதேசங்களில் இருந்து அகற்றப்படவில்லை.

venerdì 10 settembre 2010

ஆதிக்க வெறியர்களுக்கான அச்சுறுத்தல்

ஆதிக்க வெறியர்களுக்கான அச்சுறுத்தல் இவ்வாறு தேவைப்படுகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களையெண்ணி கண்ணீர் பெருகாமல் இல்லை!!!!