தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு திருவிழா-
தமிழ்த் தைத் திருவிழா
கல்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்ததமிழுக்கு வணக்கம்!.
மாறிவரும் மாபெரும் உலகத்தில் மென்மேலும் மெருகுடன் விளங்கும் முத்தமிழுக்கும் வணக்கம்!
தமிழர்களின் பண்பாட்டிலே மனிதர்களின் பண்பையே வெளிக்காட்ட வழிகாட்டிய மூதாதையத் தமிழர்க்கும் வணக்கம் !
தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் -இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!. . . . . .
இப்படி முழங்கும் பாவேந்தர் அவர்கள் இன்னொன்றையும் இதில் இனிதாகவே திணித்துஞ் சொன்னார்
“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்” மேலும் வாசிக்க »
Nessun commento:
Posta un commento