மச்சானுக்கு ஒரு வாழ்த்து மடல்… (To:- Luxshan)
எனது வருகையினை நீயறிந்து
என்பின்னே நீபிறந்த என்னருமை அத்தானே!!!
தொலைவு என்னைத் தடுத்ததும் இல்லை,
உறவு நம்மைப்பிரிப்பதும் இல்லை!
மச்சானுக்கு ஒரு வாழ்த்து மடல்… (To:- Luxshan)
எனது வருகையினை நீயறிந்து
என்பின்னே நீபிறந்த என்னருமை அத்தானே!!!
தொலைவு என்னைத் தடுத்ததும் இல்லை,
உறவு நம்மைப்பிரிப்பதும் இல்லை!
கடந்த முப்பது வருடத்தில் இலங்கை அரசு கைக்கொள்ளாத தந்திரங்களை இப்போது கைக்கொண்டு வருகின்றது. அதுவாகில், இத்தனை வருடமும் அரசியல் வாதிகளுக்கும் சமூகத்தில் அந்தஸ்து உடையவர்கள் என்று கருதப்படுவோருக்குமே (கல்வி, சேவை, அறிவு) அவைகளில் முன்னிருப்புக்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுக்காலத்தில், புலிகள் அங்கத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரதம விருந்தினராக தளபதிகள் என்று அழைக்கப்பட்டவர்களே இருத்தப்பட்டனர். சீருடை தரிக்காலிட்டாலும் இது ஒரு இராணுவ அதாவது ஆயுதக்கட்டமைப்பிலேயே கட்டப்பட்டிருந்தது. அதே போக்கை இன்று இலங்கை அரசும் கைக்கொண்டு எந்த நிகழ்ச்சியானாலும் அது இராணுவ தலையீடில்லாமலும் பௌத்த தலையீடு இல்லாதமலும் இடம்பெற மாட்டாது என்றாகிவிட்டது. இந்த “படிப்பினையினை சிங்களவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகளே???” இதன் காரணமே இராணுவத்தினர் இன்னும் தமிழழ்ப்பிரதேசங்களில் இருந்து அகற்றப்படவில்லை.
இன்று சோனியா காந்தியைப்பற்றிய தகவல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது, ஏனென்றால் தமிழகத்தின் காலம்!!! தேர்தல்மகிந்தவைப்பற்றிய தகவல்கள் தற்போது அப்படியும் இப்படியும் இருக்கின்றது, காரணம் தேர்தல் களம் இலங்கையில் இல்லை!!!
Allegations found credible by the UN Panel
The Panel’s determination of credible allegations reveals a very different version of the final stages of the war than that maintained to this day by the Government of Sri Lanka. The Government says it pursued a "humanitarian rescue operation" with a policy of "zero civilian casualties". In stark contrast, the Panel found credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE, some of which would amount to war crimes and crimes against humanity. Indeed, the conduct of the war represented a grave assault on the entire regime of international law designed to protect individual dignity during both war and peace.
“சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்” ... என்ற கதையாச்ச எம் தமிழர்களின் செயற்பாடுகள்.
எதை எப்படிச்செய்ய வேண்டும்…, எப்போது செய்ய வேண்டும்…, என்ற சில முறைகள் இருக்கின்றது என்பதனை நாம் தொடர்ந்து மறந்தே வருகின்றோம். நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் விடயம் “வாசகர்கள் ஊடகவியலாளராவதால்” வருகின்ற தொல்லைதான் இவை!
கடந்த தைமாதம் மேற்கொள்ளப்பட்ட (Flussi) புதிய ஆட்களை இத்தாலிக்குள் எடுப்பதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தொடர்பான முன்னோக்கிய மேலதிக விபரங்கள்.
RE0101756975
எம் தலைவனுக்காய் எனது குரல் … !
அவதாரம் முடிந்ததென்று யார் சொன்னார் -தே
வாலையங்கள் போது மென்று யார் சொன்னார்,
வேதனைகள் தீர்த்துக் கொள்ள வேதங்கள் வந்ததென்றால்-பெருஞ்
சோதனைக் காலத்தில் சாதனை சாதித்தவரே தேவர்கள்!
காவியங்கள் போது மென்று யார் சொன்னார் -சில
கல்லறைகள் போலியென்று யார் சொன்னார் ,
சோகப் பெருமூச்சுக்குள் சுகந்தம் வீசுவதற்காய் -வீர
யாகப்புரட்சி செய்த யதார்த்த நாயகர்கள் எங்கள் தேவதைகள்!
புலிகளின் சர்வதேச ஒப்பந்தங்கள் மன்னாரை மையப்படுத்தியிருந்தால்,... !!!
இன்றைய சர்வதேச நகர்வுகள் அனைத்தும் வியாபாரத்தையே நோக்கி காணப்படுகின்றமை தவிர்க்க முடியாதவை. இந்த வகையில் எமது தமிழீழப் போராட்டத்தின் உண்மைத்தன்மையினை சர்வதேசம் புரிந்து கொள்ளும் என்று எண்ணியமை எமது குற்றங்களே? புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் சர்வதேச பேச்சுக்களின் போது, மன்னார்ப்பகுதியில் காணப்படுகின்ற பெற்றோலிய வளத்தையும் மற்றைய வெளிநாட்டு முதலீடுகளையும் மையப்படுத்தியிருந்தால், தமிழீழப்பாதை திறந்திருக்கும் என்பது இன்றைய லிபியப்போர் நமக்கு வெளிக்காட்டுகின்ற மிகப்பெரிய பாடம்.