ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!
“சாணக்கியம் என்பது, அரசியலின் ஆணிவேர், முற்போக்கென்பது ஆட்சியின் அத்திவாரம்…” – அருகன்
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஊளையிடுவதை விடுத்து, புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளே என்பதனைக் கருத்தில் கொண்டு அவர்களும் வாக்குப் போடும் உரிமையினையும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தாலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதைவிட கூடுதலாகப்போடவேண்டிய கட்டாயம் அரசிற்கு ஏற்படும் அல்லாவா? மக்கள் தொகையினை வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க எத்தணிக்கும் அரசின் வழியிலேயே மக்கள் தொகையினை அதிகரித்துக்காட்டி மக்களின் பிரதிநிதிகளை வெளிப்படுத்தலவாமே!