domenica 19 giugno 2011
venerdì 17 giugno 2011
martedì 7 giugno 2011
“போர்க் குற்றம், இனவழிப்பு இலங்கையினை ஆண்ட அனைத்து சிங்களத் தலைவர்ளுக்கும் பொருந்தும்..."- Arugan
தலைப்புகளை வைத்தே பிழைப்புகளை நடாத்தும் செய்தியாளர்களை நம்பி உண்மைத்தகவல்களை தமிழ் மக்கள் படிப்படியாக இழந்து வருகின்றனர்.
தமிழன் தனக்கே உள்ள பல சிறப்பு அம்சங்களை தூக்கி எறிந்து விட்டு, மற்றவர்கள் மீதுள்ள கறைகளைமட்டுமே தனது அத்தியாவசியத் தேவையாகக் கருதும் அளவிற்கு இன்றைய தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மாறிவிட்டது.
Iscriviti a:
Post (Atom)