வீரகேசரியின் இன்றைய முக்கிய செய்திகள்.
நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போதுநாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய .........
ஜனாதிபதித் தேர்தல் : வாக்களிப்பு நிலவரங்கள்
நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போதுநாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய .........
லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளரைக் காணவில்லை என முறைப்பாடு
லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவி தெரிவிக்கிறார்............
ஜேவிபி எம்.பி.விஜித்த ஹேரத் கிளிநொச்சியில் தடுத்து வைத்து விசாரணை
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இராணுவத்தினர் தடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் ஊடகப் பேச்சாளர் எமக்குத் தெரிவித்தார்.<
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை 13 இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான
த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரனின் வீட்டின் மீது தாக்குதல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரனின் வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு வெள்ளை
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள்
வவு. நலன்புரிக் கிராமங்களில் 1000 ரூபாவுக்கு அடையாள அட்டை வாங்கப்படுவதாக ஜயலத் தகவல்
வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள வாக்காளர்களிடம் ஆயிரம் ரூபா பணம் கொடுத்து அடையாள அட்டைகள் வாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல்...........
ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த ........
Nessun commento:
Posta un commento