martedì 12 gennaio 2010

முக்கிய தலைப்புச் செய்திகள்.

dove3 லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்

ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க .........

மஹிந்தவும் சரத்தும் வெளிநாட்டு முகவர்கள் : ரத்மலானை கூட்டத்தில் விக்ரமபாகு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சோகாவும் மேலை நாடுகளின் முகவர்கள்..........

அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு நிரந்தர தீர்வு- சரத்பொன்சேகா

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது, அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை

234 தேர்தல் வன்முறைகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலும் 234 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான

காலிமுகத் திடல் வீதி ஊடாக பஸ் போக்குவரத்துக்கு அனுமதி

பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத் திடல் வரையிலான காலி வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் பயணிப்பதற்கு நேற்று

காணாமல் போனோரை மீட்டு தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் கைது

யாழ். மாவட்டத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குழுவுடன் தொடர்புடைய பெண் ஒருவரை யாழ். மாவட்ட விசேட குற்ற புலனாய்வுப் பிரிவினர்

30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதம் இன்றில்லை : மட்டக்களப்பில் ஜனாதிபதி

"கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம்

ஜனாதிபதியின் 'மஹிந்த சிந்தனை-2' இன்று வெளியீடு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மஹிந்த சிந்தனை 2',...........

Nessun commento:

Posta un commento