தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்படவிடுவதில்லை!!!
தமிழ் அமைப்புக்களுக்கும், தமிழ் போராட்ட ஆர்வலர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!! –
இலங்கை அரசும், மகிந்த குடும்பத்தினரும் சிங்கள இனவாதிகளும் இணைந்து சர்வதேசத்தின் விழிகளில் “கூளிங்கிளாஸ்” போடப்பார்க்கின்றனர்.
சிறுபான்மை இனத்தின் சிக்கலை ஒரு பொருட்டாக எடுக்காது, உள்ளாட்டுச்சிக்கலை (மகிந்த-சரத்)பிரபல்யப்படுத்தி அதனை அரசியலாகவும், போர்க்குற்ற; திசைதிருப்பல்களும் இடம்பெற்று வருகின்றமை மறைவாகஉள்ளஉண்மைகள்.
தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சிக்கலை விட்டு, தமிழர்களின் அபிவிருத்தி, மீழ்கட்டுமாணம் போன்றவற்றை விடுத்து, சரத்தின் விவகாரத்தை தூக்கிப்பிடித்து ஒரு செய்தியில் பலதடவை சரத்… சரத் என்று முணுமுணுத்து தமிழர்களின் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். இதன்மூலம்மகந்தவையும் அவர் அரசையும்கீழ்ப்படுத்துpன்றோம் என்ற பாணியில் சரததை தமிழர்க் மததியில் உயர்த்திக்கொணடு போகின்றோம்.
இது அரசின், அரசியல் தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எப்போதும் தமிழர்களை ஒன்றிணைய விடாது, தமிழர்கள் சிங்களவர்களை தாங்கியே இருக்க வேண்டும் என்பதனையே கடந்த காலத்தில் கூட்டமைப்பும் உறுதி செய்திருக்கின்றது. மேலும் வாசிக்க »
Nessun commento:
Posta un commento