mercoledì 3 febbraio 2010

இலங்கையில் தமிழர்களின் நிலை தொடர்பான - அருகன்

இலங்கையில் தமிழர்களின் நிலை தொடர்பான - அருகன்
மலருமா தமிழீழம் என்னும் நாவலில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை இலங்கை அரசு தற்போது நிறைவேற்ற எத்தணிப்பதனை எமது ஒன்றியம் பாராட்டுகின்றது. இந்த ஆரம்பம் படிப்படியாக முன்னேறி தமிழர்களுக்கான முழு உரிமையும் கிடைக்க தற்போதைய அரசு ஆவண செய்ய வேண்டுகின்றோம்.
 

Nessun commento:

Posta un commento