mercoledì 11 agosto 2010

இத்தாலி அரசிடம் தமிழர்கள் பலர் கடனாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நிகழ்கால அறியாமை எதிர்காலத்தை அழித்துவிடுகின்றமைக்கான ஆதாரங்கள் இவைதான்… 

Soldi € அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலனைகள் சிறந்த பெறுபேறுகளை எட்டியுள்ளது. இச்சேவைமூலம், பலர் தமக்குத் தெரியாலேயே இத்தாலி அரசிடம் கடன்பட்டுள்ளமை இத்தால் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இக்கடன் உரிய பெறுமதியிலிருந்து கட்டப்படாத காலத்திற்கேற்ப வட்டியுடன் அதிகரித்துச் செல்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அறியாமையால் ஒவ்வொரு தனிநபரும் தாம் தமது எதிர்காலத்திற்காக சேமித்துக்கொண்டிருக்கும் ஓய்வூதியப்பணத்தினை இத்தாலி அரசிடம் அடைமானம் அவைப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. எனவே மேலும் இது தொடர்பாக விபரம் அறியாதவர்கள் தம்முடைய நிலைகளை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

Nessun commento:

Posta un commento