மிஸ்டர் சீமான்! நீங்கள் கூடவா அம்மையாரை கேள்விகேட்க தயங்குகின்றீர்கள்? ஊங்கள் ஆரவாரங்கள் எங்கே? இத்தனை மக்கள் வீதிகளில் போராடுகின்றபோது, அம்மையார் ஒருவார்த்தையும் சொல்லாதிருப்பது உங்கள் யாருக்கும் வியப்பாக இல்லையா? புல வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்திருக்கின்றார்களே அதற்கு அம்மையார் பதில் வழங்காதிருப்பது வெறுப்பாக இல்லையா? ஒரு தன்னைத் தீக்கிரையாக்கியுள்ளாளே இதற்கும் அம்மையார் பதில் தராது இருப்பது வேதனை தரவில்லையா?... இதே விடயத்தை முன்னாள் முதல்வர் செய்திருந்தால் எத்தனை வாங்கு வாங்கியிருப்பீர்கள்!!!! ஆம்மையாரின் மௌனத்தை கலைக்க எந்த ஊடகமும் முன்வராதது ஏன்? ஆம்மையாரின் தியாணத்தைக்களைக்க எந்தத்தலைவரும் முன்வராதது ஏன்? துமிழகத்தின் தமிழ் அரசியல் வாதிகள் கூட தமது பதவிகளை இரானாமா செய்வதாக பூச்சாண்டி காட்டதாதது ஏன்???
என்ன சார் இன்னுமா புரியவில்லை இந்த நாடகங்கள் எதற்கென்று!!!
lunedì 29 agosto 2011
ஊமை நாடகம் போடும் அம்மையாரை யாரும் கேள்வி கேட்டதாக இல்லையே!!!
Iscriviti a:
Commenti sul post (Atom)
Nessun commento:
Posta un commento