lunedì 8 agosto 2011

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கவனத்திற்கு…

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கவனத்திற்கு

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் வேலைச்சிக்கல் காரணமாக கட்டுப்பணத்தை கட்ட முடியாதவர்களுக்காக மேலும் சிலகாலவரையறை வழங்கப்பட்டு உள்ளது என்பதனை அறிந்து கொள்க. அதுவாகில் இந்த கால எல்லையானது வருகின்ற 2012ம் ஆண்டு தை மாதம் வரை மீணஇடும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் தகவல்.... எனவே அதற்கான விண்ணப்பத்தையும் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துங்கள். 

Nessun commento:

Posta un commento