புலிகளின் தலைவர் பற்றிய அதிரடித்தகவல்கள்…
புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்திலோ அல்லது அரசின் சிறப்புக்கண்காணிப்பிலோ இருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன் என்று பல தடவைகள் எனது ஆக்கத்தில் குறிப்பிடடேன். எனினும் இதனை ஊர்ஜிதப்படுத்த முடியாததால் வெறும் சந்தேகத்தைமட்டும் வைத்து தகவலை வெளியிடமுடியாது என்பதால் இப்போதும் சந்தேகத்தின் பெயரிலேயே தகவலை வெளியிடுகின்றேன். அதாவது, தலைவரின் தாயும், தந்தையும் இலங்கை இராணுவத்தில் சிறைப்பட்டிருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையோ, அல்லது தகவலையோ புலிகளின் ஆதரவான எவரும் தெரிவிக்கவில்லை மாறாக தலைவரின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கின்றார்கள் என்று தகவல் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, புலிகளின்
தலைவர் மரணமானார் என்ற விடயத்தில் இலங்கை அரசும் எவ்வித ஸ்திர நிலையினையும் வெளியிடவில்லை ஆனால் தலைவர் இல்லாதது போல் சாதாரணமாக செயற்படுகின்றனர் என்றால் எப்போது வேண்டும் என்றாலும் அதனை நிரூபிக்கத்தாயாராக இருக்கின்றார்கள் என்னால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. மேலும் தலைவரின் தேடப்படும் பட்டியலில் சர்வதேச புலணாய்வினரின் போக்கில் மாற்றம் மற்றும் இநற்திய புலணாய்வினரின் போக்கில் மாற்றங்கள் ஆனால் இலங்கைப்புலனா ய்வினரின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட தன்மை இவை அனைத்தையும் பார்க்கும்போது தலைவர் இலங்கை அரசின் பாதுகாப்பில் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது… இது உண்மையா அல்லது சந்தேகமா பொறுத்திருங்கள் அடுத்த பகுதியில்…
Nessun commento:
Posta un commento