mercoledì 10 marzo 2010

இங்கு நீங்கள் பார்ப்பது ஒன்றும் ஸ்கன்டி னேவியா பகுதியல்ல, “க்ளு” குடிலுமல்ல...

இத்தாலியின் மேல் பகுதியில் என்றுமே இல்லாதவாறு பனி பெய்துகொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் வருடத்தின் ஆரம்பத்தில் ஒருசில நாட்களில் பெய்து  வரும் பனியானது இந்தவருடம் என்றுமில்லாதவாறு மாச்மாதம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு பெருந்தொகையாக வீதிகளை மூடியபடி பனிபெய்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறான மாற்றங்களை ஏற்கனவே நடைபெற்ற சுனாமியின் தாக்கம் தொடர்பாக "இதுதான மெல்லேனிய மாற்றம்"  (xxxxxxxxxxxxxxxxxx) என்னும் நூல் 2   004ம் ஆண்டு வெளியிட்டபோது அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளமை தற்போது நினைவிற்கு வருகின்றது.

இங்கு நீங்கள் பார்ப்பது ஒன்றும் ஸ்கன்டி னேவியா பகுதியல்ல, க்ளு குடிலுமல்ல... இத்தாலியில் நேற்றய தினம் ஆரம்பித்த பனிமழை இன்று ஒருநாளுடன் இத்தகைய தாக்கத்தைக்காட்டுகின்றது.  

10032010(007)

10032010(008)

Nessun commento:

Posta un commento