இலங்கை தூதராலயத்தில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யத்தேவையிருப்போர்கள் கவனத்தில் கொள்ளவும்.
இந்த மாதக் கடைசியில் "றெஜிஜோ" மாவட்டத்தில் தமிழர்கள் தமது ஆவணத்தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஆயத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதற்கான முன் ஆயத்தங்களை தமிழர்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், ஆவணங்களை மீழப் பெறத்தேவையிருப்போர்கள் முன்கூட்டி தமது தகவல்களை அறிவித்து அன்றையதினம் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றீர்கள்.
UNGA
அறிவிதல் 2010/0021
Nessun commento:
Posta un commento